48வது சென்னை புத்தகக் காட்சி நேற்று முன் தினம் தொடங்கி இருக்கிறது, அனைத்து எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் புத்தக ஆர்வலர்களுக்கும் எனது அன்பின் வாழ்த்துகள். இந்த புத்தகக் காட்சியில் நான் எழுதிய புத்தகங்கள் இரண்டு இடம் பெற்றிருப்பதில் பெருமகிழ்ச்சி.
எனது புத்தகங்கள் கிடைக்குமிடம்:
ஒரே ஒரு ராஜா ஒரு கோடி கதைகள் அரங்கு எண் 72, நாற்கரம் பதிப்பகம்.
கொலசாமியும் கோனிகா மினோல்டாவும் அரங்கு எண் 637, டிரவிடியன் ஸ்டாக்
வாய்ப்புள்ள நண்பர்களும் உறவுகளும் புத்தகங்கள் வாங்கி வாசித்து கருத்து பகிருங்கள். அன்பின் நன்றி.
பேரன்புடன், முருகன் மந்திரம்
#MuruganManthiram #MMBooks #MuruganManthiramBooks #Narkaram #DravidianStock #OreyOruRaajaOruKodiKathaigal #KolasaamiyumKonicaMinoltaavum #books #tamilbooks #ChennaiBookFair #chennaibookfair2025 #atheism #atheists #Ilaiyaraaja #இளையராஜா
எனது பாடல் கேளுங்கள்....
பேசுவது கிளியா என்ற படத்தில் அடியேன் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். நட்பின் பெருமையை மையப்படுத்தி அமைந்துள்ளது அந்த பாடல்கள். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா அவர்கள் இசையில் நான் எழுதியுள்ள அந்தப் பாடல் பூலோகம் எல்லாமே ஃப்ரெண்டஷிப். Click here to download Pesuvathu Kiliya Songs கேட்டுட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்க நண்பர்களே!

Comments
Post a Comment